Posted in Thoughts

பொல்லாத உலகத்தில் நல்லவராய் வாழ்தல்

நாம் வாழும் இந்த கடைசி நாட்களில் உலகம் எப்படியாக இருக்கிறது, ஜனங்கள் எப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதனை அப்போஸ்தலனாகிய பவுல் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீமோத்தேயுவிடம் கூறியிருப்பதை நாம் வேதத்தில் 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

தொடர்ந்து வாசி