நம் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு வசனம்:
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
யோவான் 14:14
ஆனால் பலருக்கு வரும் கேள்வி, வசனம் இப்படி சொல்லியிருக்க, நான் கேட்கிறது மட்டும் தேவன் ஏன் எனக்கு தருவதில்லை? நான் ஆசைப்பட்ட காரியங்களை தேவன் ஏன் நிறைவேற்றி வைக்கிறதில்லை? இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு மனம் நொந்து போனவர்களும் உண்டு, கேட்டு பெறவில்லை என்கிற விரக்தியில் தேவனை மறுதலிக்கிறவர்களும் உண்டு.
எதை எப்படி கேட்க வேண்டும்? தொடர்ந்து வாசிக்க…